தமிழன்
Saturday, 28 January 2017
சித்த மருத்துவம் - !!!!
1.பித்த வெடிப்பு குணமாக:
அரச மரத்துப் பாலை வெடிப்புள்ள இடத்தில் தடவி வர குணமாகும்.
2. நெஞ்சுவலி நீங்க:
தினமும் இலந்தைப்பழம் சாப்பிட்டு வந்தால் நெஞ்சுவலி உள்ளவர்கள் விரைவில் குணமடைவர்.
3. இதய படபடப்புத் தீர:
தினமும் ஒரு பேரிக்காய் உண்டு வந்தால் இதய படபடப்பு நீங்கும்.
4. வாய்ப்புண் குணமாக:
தேங்காய் பாலுடன் தேன் கலந்து குடித்து வந்தால் வாய்ப்புண் குணமாகும்.
5. மூலம் குணமாக:
கருவேலம் இலையை அரைத்து இரவில் ஆசனவாயில் கட்டி வந்தால் மூல நோய் குணமாகும்.
6. சொறி, சிரங்கு குணமாக:
அருகம்புல் தைலம் தேய்த்து தினமும் இருவேளை குளித்து வந்தால் சொறி, சிரங்கு குணமாகும்.
7. தொப்பை குறைய:
சுரைக்காயைக் குறைந்தது வாரம் இருமுறையாவது சாப்பிட்டு வந்தால் தொப்பை விரைவில் குறையும்.
8. கண் பார்வை தெளிவு பெற:
பொன்னாங்கண்ணி இலையை காலையில் மென்று தின்று பால் பருகி வந்தால் கண் பார்வை தெளிவு பெறும்.
9. கெட்டநீர் வெளியேற:
நம் உடலில் தேவை இல்லாத கெட்டநீர் சிறுநீர் வழியாக வெளியேற தினமும் பப்பாளிக்காயைச் சாப்பிட்டு வரலாம்.
10. மூளை பலம் பெற:
பீர்க்கங்காய் வேரை நீரில் போட்டு கொதிக்க வைத்து அதைக் குடித்து வர மூளை பலம் பெறும்.
11. உடல்வலி தீர:
முடக்கத்தான் இலையுடன் கொஞ்சம் சீரகம் சேர்த்துக் கசாயம் செய்து குடித்து வந்தால் உடல்வலி தீரும்.
12. இடுப்பு வலி தீர:
வேள்ளைப்பூண்டுடன் கருப்பட்டி சேர்த்து சாப்பிட்டு வந்தால் இடுப்பு வலி குணமாகும்.
13. திக்குவாய் சரியாக:
வில்வமர இலையைத் தினமும் காலையில் உணவுக்கு முன் தின்று வந்தால் வாய் திக்குதல் சரியாகும்.
14. பித்தக்கோளாறு தீர:
அகத்திக்கீரையை தினமும் சாப்பிட்டு வந்தால் பித்தக்கோளாறு தீரும்.
15. வாய்ப்புண் குணமாக:
அகத்தி இலையை நீரில் போட்டு அவித்தப் பின் அந்நீரைப் பருகினால் வாய்ப்புண் குணமாகும்.
================
1.வழுக்கைத் தலையில் முடி வளர :
வெங்காயத்தை செம்பருத்திப் பூவுடன் சேர்த்து அரைத்து, வழுக்கை மீது தடவி வர நல்ல பலன் கிடைக்கும்.
2. வெட்டுக்காயம் ஆற:
வசம்புத் தூளைக் காயத்தின் மீது தூவினால் வெட்டுக்காயம் ஆறும்.
3. வயிற்றுப்புண் குணமாக:
தினமும் 1 குவளை திராட்சைப் பழச்சாறு அருந்தி வர வயிற்றுப்புண் குணமாகும்
4. மார்புச்சளி தீர:
ஏலக்கைப் பொடியை நெய்யில் கலந்து காலை, மாலை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர மார்புச்சளி தீரும்.
5. சிறுநீர் கோளாறு நீங்க:
முலாம்பழம் சாப்பிட்டு வந்தால் சிறுநீர் கோளாறுகள் குணமாகும்.
6. காதுவழி குணமாக:
ஊமத்தம் பூவை பிழிந்து சாறு எடுத்து இரு துளிகள் காதில் விட்டால் காது வழி குணமாகும்.
7. உடல் சூடு குறைய:
தினமும் ஆட்டுப்பால் அருந்திவர உடல் சூடு தணிந்து உடல் குளிர்ச்சி பெறும்.
8. முகத்தில் உள்ள கட்டிகள் குணமாக:
முகத்தில் அடிக்கடி சந்தனம் குழைத்துப் பூசிய பின் அது காய்ந்த பிறகு குளிர்ந்த நீரில் முகம் கழுவி வந்தால் முகத்தில் உள்ள கட்டிகள் குணமாகும்.
9. கண்குளிர்ச்சி பெற:
கருவேப்பிலைத் துவையல் உண்டு வர கண்கள் குளிர்ச்சி பெறும். தவிர வாழை இலையில் சோறு சாப்பிட்டால் கண் பார்வை தெளிவாகும்.
10. மஞ்சள் காமாலை தீர:
கீழாநெல்லி இலையை நன்கு அரைத்துப் பாலுடன் கலந்து, வெறும் வயிற்றில் குடிக்க மஞ்சள் காமாலை நோய் தீரும்.
11. உணவு செரிக்க:
வெற்றிலையில் இரும்புச்சத்தும், ஜீரணச்சத்தும் உள்ளது. ஆதலால் உண்டபின் வெற்றிலை போடுவது நல்லது.
12. ரத்தம் சுத்தம் பெற, ரத்தம் விருத்தியாக:
தினமும் அருகம்புல் பானம் அருந்தி வந்தால் ரத்தத்தை சுத்தம் செய்வதோடு ரத்த விருத்தி உண்டாகும்.
உள்வெளிப் புண்கள் ஆறும்.
------------------------
1. உடல் பலவீனம் நீங்க : பப்பாளிப் பழம் சாப்பிட்டு வந்தால் உடல் பலம் பெரும்.
2. ரத்தம் சுத்தம் பெற : தினமும் அருகம்புல் பானம் குடித்து வந்தால் ரத்தம் சுத்தமாவதோடு, ரத்த விருத்தியும் உண்டாகும்.
3. வயிற்றுபுண் குணமாக :மணத்தக்காளிக் கீரையை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண்னும், வயிற்றுப்புண்னும் குணமாகும்.
4. மூல நோய் தீர : புங்க மரத்துப் பட்டையை வேகவைத்து அந்த நீரைக் குடித்து வந்தால் மூலம் குணமாகும்.
5. இதய நோய் தீர : மூன்று திராட்சைப் பழத்தை வெந்நீரில் ஊறவைத்து, சாறு எடுத்து சம அளவு துளசிச் சாற்றை இதோடு சேர்த்து சாப்பிட்டு வந்தால் இதயம் பலப்படும்,படபடப்பும் குறையும்.
6. நரை முடி கருப்பாக: முளைக்கீரையை வாரம் ஒருநாள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நரை குறையும்.
7. உடல் வலிமை பெற: வேப்பம்பூவை கசாயம் வைத்துக் குடித்து வந்தால் உடல் வலிமை பெரும்.
8. பற்கள் கெட்டி பெற; மாவிலையில் பற்களைத் தேய்த்து வந்தால் பற்களின் ஈறுகள் கெட்டிப்படும்.
9. ரத்த அழுத்தம் குறைய: தினமும் மீன் சாப்பிட்டு வர ரத்த அழுத்தம் குறையும்.
10. உதிரப்போக்கு நிற்க: குப்பை மேனி இலை ஒரு கைப்பிடி, 1 தேக்கரண்டி சீரகம் சேர்ந்து அரைத்துப் பசும்பாலில் கலந்து சாப்பிட்டு வர ரத்தப் போக்கு நிற்கும்.
11. காசநோய் தீர: தினமும் உணவில் அன்னாசிப் பழம் சேர்ந்து சாப்பிட்டு வர காச நோய் தீரும்.
12. கண்பார்வை தெளிவடைய: இரண்டு முந்திரிப் பருப்பு, 1 தேக்கரண்டி கசகசாவை அரைத்துப் பாலில் கலக்கிக் காலை வெளியில் சாப்பிட்டு வந்தால் கண் பார்வை கூர்மையாகும், சருமமும் மினுமினுப்பாகும்.
13. வெட்டுக்காயம் குணமாக: கண்ணாடித்துண்டால் நம் உடலில் காயம் ஏற்ப்பட்டால், வாழைப்பழத்தை அந்தக் காயத்தின் மீது வைத்துக் கட்டினால் ரத்தப் போக்கு நின்று காயம் விரைவில் ஆறும்.
-----------------
1. கண் எரிச்சல் தீர:
நந்தியா வட்டம் செடியில் பூத்த பூவைக் கொண்டு ஒத்தடம் கொடுத்தால் கண் எரிச்சல் தீரும்.
2. ரத்தக்கொதிப்பு குணமாக:
நெருஞ்சியை நன்கு நீரில் கொதிக்கவிட்டு அந்தச்சாற்றை எடுத்து அருந்தி வந்தால் ரத்தக் கொதிப்பு குணமாகும்.
3.தொண்டைக் கட்டு நீங்க:
சுக்கை எடுத்து வாயில் இட்டு, மெல்ல உமிழ்நீரில் ஊறவைத்து அந்நீரைக்குடித்து வந்தால் தொண்டைக்கட்டு நீங்கும்.
4. சுளுக்கு வலி தீர:
புளிய இலையை நன்கு சுடுநீரில் இட்டு, அவித்து அதைச் சூட்டோடு சூட்டாக சுளுக்கு உள்ள இடத்தில் ஒத்தடம் தந்தால் சுளுக்கு வலி குணமாகும்.
5.நரம்பு பலம் பெற:
சேப்பங்கிழங்கை சாப்பிட்டு வர நரம்புகள் பலப்படும்.
6. வயிற்றுப்புண் தீர:
வாழைப்பூவை வாரம் 1 நாள் கூட்டு செய்து சாப்பிட்டு வர வயிற்றுப்புண் குணமாகும்.
7.வயிற்றுவலி குணமாக:
அகத்திக்கீரையை நன்கு வேக வைத்துத் தேன் கலந்து சாப்பிட வயிற்றுவலி தீரும்.
8. இடுப்புவலி தீர :
வெள்ளைப் பூண்டுடன் கருப்பட்டி சேர்த்து சாப்பிட்டு வர இடுப்புவலி குணமாகும்.
9. உடல் பருமன் குறைய:
பொன்னாவரைக் கீரை விதையை அடிக்கடி சமைத்துச் சாப்பிட்டால் உடல் பருமன் குறையும்.
10. முடி நன்கு வளர:
காரட், எலுமிச்சைப் பழச்சாறு கலந்து தேங்காய் எண்ணெயில் காய்ச்சி தலையில் தேய்த்துவர முடி நான்கு வளரும்.
11.வாழைக்குறுத்தைப் பிரித்துச் சுட்ட தீப்புண் மீது கட்டினால் தீப்புண் கொப்பளங்கள் குணமாகும்...
என்றும் இறைப்பணியில்
சிறுமளஞ்சி அருள்மிகு ஒத்தப்பனை சுடலை ஆண்டவர் திருக்கோவில்
1.பித்த வெடிப்பு குணமாக:
அரச மரத்துப் பாலை வெடிப்புள்ள இடத்தில் தடவி வர குணமாகும்.
2. நெஞ்சுவலி நீங்க:
தினமும் இலந்தைப்பழம் சாப்பிட்டு வந்தால் நெஞ்சுவலி உள்ளவர்கள் விரைவில் குணமடைவர்.
3. இதய படபடப்புத் தீர:
தினமும் ஒரு பேரிக்காய் உண்டு வந்தால் இதய படபடப்பு நீங்கும்.
4. வாய்ப்புண் குணமாக:
தேங்காய் பாலுடன் தேன் கலந்து குடித்து வந்தால் வாய்ப்புண் குணமாகும்.
5. மூலம் குணமாக:
கருவேலம் இலையை அரைத்து இரவில் ஆசனவாயில் கட்டி வந்தால் மூல நோய் குணமாகும்.
6. சொறி, சிரங்கு குணமாக:
அருகம்புல் தைலம் தேய்த்து தினமும் இருவேளை குளித்து வந்தால் சொறி, சிரங்கு குணமாகும்.
7. தொப்பை குறைய:
சுரைக்காயைக் குறைந்தது வாரம் இருமுறையாவது சாப்பிட்டு வந்தால் தொப்பை விரைவில் குறையும்.
8. கண் பார்வை தெளிவு பெற:
பொன்னாங்கண்ணி இலையை காலையில் மென்று தின்று பால் பருகி வந்தால் கண் பார்வை தெளிவு பெறும்.
9. கெட்டநீர் வெளியேற:
நம் உடலில் தேவை இல்லாத கெட்டநீர் சிறுநீர் வழியாக வெளியேற தினமும் பப்பாளிக்காயைச் சாப்பிட்டு வரலாம்.
10. மூளை பலம் பெற:
பீர்க்கங்காய் வேரை நீரில் போட்டு கொதிக்க வைத்து அதைக் குடித்து வர மூளை பலம் பெறும்.
11. உடல்வலி தீர:
முடக்கத்தான் இலையுடன் கொஞ்சம் சீரகம் சேர்த்துக் கசாயம் செய்து குடித்து வந்தால் உடல்வலி தீரும்.
12. இடுப்பு வலி தீர:
வேள்ளைப்பூண்டுடன் கருப்பட்டி சேர்த்து சாப்பிட்டு வந்தால் இடுப்பு வலி குணமாகும்.
13. திக்குவாய் சரியாக:
வில்வமர இலையைத் தினமும் காலையில் உணவுக்கு முன் தின்று வந்தால் வாய் திக்குதல் சரியாகும்.
14. பித்தக்கோளாறு தீர:
அகத்திக்கீரையை தினமும் சாப்பிட்டு வந்தால் பித்தக்கோளாறு தீரும்.
15. வாய்ப்புண் குணமாக:
அகத்தி இலையை நீரில் போட்டு அவித்தப் பின் அந்நீரைப் பருகினால் வாய்ப்புண் குணமாகும்.
================
1.வழுக்கைத் தலையில் முடி வளர :
வெங்காயத்தை செம்பருத்திப் பூவுடன் சேர்த்து அரைத்து, வழுக்கை மீது தடவி வர நல்ல பலன் கிடைக்கும்.
2. வெட்டுக்காயம் ஆற:
வசம்புத் தூளைக் காயத்தின் மீது தூவினால் வெட்டுக்காயம் ஆறும்.
3. வயிற்றுப்புண் குணமாக:
தினமும் 1 குவளை திராட்சைப் பழச்சாறு அருந்தி வர வயிற்றுப்புண் குணமாகும்
4. மார்புச்சளி தீர:
ஏலக்கைப் பொடியை நெய்யில் கலந்து காலை, மாலை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர மார்புச்சளி தீரும்.
5. சிறுநீர் கோளாறு நீங்க:
முலாம்பழம் சாப்பிட்டு வந்தால் சிறுநீர் கோளாறுகள் குணமாகும்.
6. காதுவழி குணமாக:
ஊமத்தம் பூவை பிழிந்து சாறு எடுத்து இரு துளிகள் காதில் விட்டால் காது வழி குணமாகும்.
7. உடல் சூடு குறைய:
தினமும் ஆட்டுப்பால் அருந்திவர உடல் சூடு தணிந்து உடல் குளிர்ச்சி பெறும்.
8. முகத்தில் உள்ள கட்டிகள் குணமாக:
முகத்தில் அடிக்கடி சந்தனம் குழைத்துப் பூசிய பின் அது காய்ந்த பிறகு குளிர்ந்த நீரில் முகம் கழுவி வந்தால் முகத்தில் உள்ள கட்டிகள் குணமாகும்.
9. கண்குளிர்ச்சி பெற:
கருவேப்பிலைத் துவையல் உண்டு வர கண்கள் குளிர்ச்சி பெறும். தவிர வாழை இலையில் சோறு சாப்பிட்டால் கண் பார்வை தெளிவாகும்.
10. மஞ்சள் காமாலை தீர:
கீழாநெல்லி இலையை நன்கு அரைத்துப் பாலுடன் கலந்து, வெறும் வயிற்றில் குடிக்க மஞ்சள் காமாலை நோய் தீரும்.
11. உணவு செரிக்க:
வெற்றிலையில் இரும்புச்சத்தும், ஜீரணச்சத்தும் உள்ளது. ஆதலால் உண்டபின் வெற்றிலை போடுவது நல்லது.
12. ரத்தம் சுத்தம் பெற, ரத்தம் விருத்தியாக:
தினமும் அருகம்புல் பானம் அருந்தி வந்தால் ரத்தத்தை சுத்தம் செய்வதோடு ரத்த விருத்தி உண்டாகும்.
உள்வெளிப் புண்கள் ஆறும்.
------------------------
1. உடல் பலவீனம் நீங்க : பப்பாளிப் பழம் சாப்பிட்டு வந்தால் உடல் பலம் பெரும்.
2. ரத்தம் சுத்தம் பெற : தினமும் அருகம்புல் பானம் குடித்து வந்தால் ரத்தம் சுத்தமாவதோடு, ரத்த விருத்தியும் உண்டாகும்.
3. வயிற்றுபுண் குணமாக :மணத்தக்காளிக் கீரையை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண்னும், வயிற்றுப்புண்னும் குணமாகும்.
4. மூல நோய் தீர : புங்க மரத்துப் பட்டையை வேகவைத்து அந்த நீரைக் குடித்து வந்தால் மூலம் குணமாகும்.
5. இதய நோய் தீர : மூன்று திராட்சைப் பழத்தை வெந்நீரில் ஊறவைத்து, சாறு எடுத்து சம அளவு துளசிச் சாற்றை இதோடு சேர்த்து சாப்பிட்டு வந்தால் இதயம் பலப்படும்,படபடப்பும் குறையும்.
6. நரை முடி கருப்பாக: முளைக்கீரையை வாரம் ஒருநாள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நரை குறையும்.
7. உடல் வலிமை பெற: வேப்பம்பூவை கசாயம் வைத்துக் குடித்து வந்தால் உடல் வலிமை பெரும்.
8. பற்கள் கெட்டி பெற; மாவிலையில் பற்களைத் தேய்த்து வந்தால் பற்களின் ஈறுகள் கெட்டிப்படும்.
9. ரத்த அழுத்தம் குறைய: தினமும் மீன் சாப்பிட்டு வர ரத்த அழுத்தம் குறையும்.
10. உதிரப்போக்கு நிற்க: குப்பை மேனி இலை ஒரு கைப்பிடி, 1 தேக்கரண்டி சீரகம் சேர்ந்து அரைத்துப் பசும்பாலில் கலந்து சாப்பிட்டு வர ரத்தப் போக்கு நிற்கும்.
11. காசநோய் தீர: தினமும் உணவில் அன்னாசிப் பழம் சேர்ந்து சாப்பிட்டு வர காச நோய் தீரும்.
12. கண்பார்வை தெளிவடைய: இரண்டு முந்திரிப் பருப்பு, 1 தேக்கரண்டி கசகசாவை அரைத்துப் பாலில் கலக்கிக் காலை வெளியில் சாப்பிட்டு வந்தால் கண் பார்வை கூர்மையாகும், சருமமும் மினுமினுப்பாகும்.
13. வெட்டுக்காயம் குணமாக: கண்ணாடித்துண்டால் நம் உடலில் காயம் ஏற்ப்பட்டால், வாழைப்பழத்தை அந்தக் காயத்தின் மீது வைத்துக் கட்டினால் ரத்தப் போக்கு நின்று காயம் விரைவில் ஆறும்.
-----------------
1. கண் எரிச்சல் தீர:
நந்தியா வட்டம் செடியில் பூத்த பூவைக் கொண்டு ஒத்தடம் கொடுத்தால் கண் எரிச்சல் தீரும்.
2. ரத்தக்கொதிப்பு குணமாக:
நெருஞ்சியை நன்கு நீரில் கொதிக்கவிட்டு அந்தச்சாற்றை எடுத்து அருந்தி வந்தால் ரத்தக் கொதிப்பு குணமாகும்.
3.தொண்டைக் கட்டு நீங்க:
சுக்கை எடுத்து வாயில் இட்டு, மெல்ல உமிழ்நீரில் ஊறவைத்து அந்நீரைக்குடித்து வந்தால் தொண்டைக்கட்டு நீங்கும்.
4. சுளுக்கு வலி தீர:
புளிய இலையை நன்கு சுடுநீரில் இட்டு, அவித்து அதைச் சூட்டோடு சூட்டாக சுளுக்கு உள்ள இடத்தில் ஒத்தடம் தந்தால் சுளுக்கு வலி குணமாகும்.
5.நரம்பு பலம் பெற:
சேப்பங்கிழங்கை சாப்பிட்டு வர நரம்புகள் பலப்படும்.
6. வயிற்றுப்புண் தீர:
வாழைப்பூவை வாரம் 1 நாள் கூட்டு செய்து சாப்பிட்டு வர வயிற்றுப்புண் குணமாகும்.
7.வயிற்றுவலி குணமாக:
அகத்திக்கீரையை நன்கு வேக வைத்துத் தேன் கலந்து சாப்பிட வயிற்றுவலி தீரும்.
8. இடுப்புவலி தீர :
வெள்ளைப் பூண்டுடன் கருப்பட்டி சேர்த்து சாப்பிட்டு வர இடுப்புவலி குணமாகும்.
9. உடல் பருமன் குறைய:
பொன்னாவரைக் கீரை விதையை அடிக்கடி சமைத்துச் சாப்பிட்டால் உடல் பருமன் குறையும்.
10. முடி நன்கு வளர:
காரட், எலுமிச்சைப் பழச்சாறு கலந்து தேங்காய் எண்ணெயில் காய்ச்சி தலையில் தேய்த்துவர முடி நான்கு வளரும்.
11.வாழைக்குறுத்தைப் பிரித்துச் சுட்ட தீப்புண் மீது கட்டினால் தீப்புண் கொப்பளங்கள் குணமாகும்...
என்றும் இறைப்பணியில்
சிறுமளஞ்சி அருள்மிகு ஒத்தப்பனை சுடலை ஆண்டவர் திருக்கோவில்
Saturday, 24 December 2016
பூர்வ உண்மை
சமஸ்கிருத சொல் VI-மன (विमान) மொழியில் ", வெளியே அளவிடும் பயணித்து" அல்லது "அளக்கப்படும் நிலையில்" என்று பொருள். மற்ற விளக்கங்கள் விமானத்தின் மேலும் செய்ய; மோனிர் மோனீர் வில்லியம்ஸ் "ஒரு கார் அல்லது கடவுளர்களின் ஒரு தேர், எந்த புராண, சுய-நகர்வு சில நேரங்களில் வான்வழி கார் ஒரு இருக்கை அல்லது அரியணை, சில நேரங்களில் சுய நகரும் பணியாற்றினார் மற்றும் காற்று மூலம் அதன் வசிப்பவர் சுமந்து என விமானத்தின் வரையறுக்கிறது ஒரு வீடு அல்லது அரண்மனை, மற்றும் ஒரு வகையான போன்ற ஏழு கதைகள் அதிகமாக இருக்க "என்றார், மற்றும் ஒரு உதாரணமாக ராவணனின் புஷ்பக விமானத்தின் மேற்கோள் உள்ளது.
ராமாயணம் [தொகு]
ராமாயணம், புஷ்பக ( "பூக்களோடு") ராவண விமானத்தில் பின்வருமாறு விவரித்தார்:
"சன் ஒத்திருக்கிறது மற்றும் என் சகோதரன் சொந்தமானது சக்திவாய்ந்த ராவணனால் கொண்டுவரப்பட்ட புஷ்பக விமானத்தின்; என்று வான்வழி மற்றும் சிறந்த விமானத்தின் விருப்பத்திற்கு எல்லா இடங்களிலும் நடக்கிறது ... என்று தேர் வானத்தில் ஒரு பிரகாசமான மேகம் ஒத்திருக்கும் ... மற்றும் கிங் [ராம] கிடைத்திருக்காது, Raghira கட்டளை மணிக்கு சிறந்த தேர், அதிக வளிமண்டலத்தில் வரை உயர்ந்தது. ' "[3]
அது முதல் பறக்கும் இந்து மதம் புராணங்களில் நூல்கள் இருக்கும் குறிப்பிடப்பட்டுள்ளது (கடவுளர்களின் பறக்கும் குதிரை வரையப்பட்ட இரதங்களையும் வேறுபட்டு) விமானத்தின் உள்ளது. புஷ்பக முதலில் பிரம்மா, படைப்பு இந்து மதம் கடவுள் விஸ்வகர்மா செய்யப்பட்டது; பின்னர் பிரம்மா குபேரன், செல்வம் கடவுள் கொடுத்தான்; ஆனால் அது பின்னர், இலங்கை சேர்த்து, அவரது ஒன்றுவிட்ட சகோதரன், ராஜா ராவணனால் திருடப்பட்டது.
'பறக்கும் இயந்திரங்கள்' பொருள் சில சாற்றில் கூடுதல் பிராந்திய சந்திப்புகளுக்கு சான்றுகள் உள்ளன என்று வாதிடுகின்றனர் பண்டைய விண்வெளி கோட்பாட்டாளர்கள், மத்தியில் பிரபலமான உட்பட்டு வருகிறது:
"சன் ஒத்திருக்கிறது மற்றும் என் சகோதரன் சக்திவாய்ந்த இராவணன் கொண்டுவரப்பட்டது சொந்தமானது என்று புஷ்பக (பூக்களோடு விமானத்துடன்) தேர்; விருப்பத்திற்கு ... என்று தேர் வானத்தில் ஒரு பிரகாசமான மேகம் ஒத்திருக்கும் எங்கும் போகிறது என்று வான்வழி மற்றும் சிறந்த தேர் ... மற்றும் கிங் (ராம) கிடைத்தது, மற்றும் Raghira கட்டளை மணிக்கு சிறந்த தேர், அதிக வளிமண்டலத்தில் வரை உயர்ந்தது. " (இராமாயணம்)
Thursday, 25 February 2016
Mayan Religion & It's Tamil Connection
தமிழ் நாட்டின் சான்றுகளுடன் மாயன் தொடர்பாக தமிழ் மக்கள் பண்டைய காலத்தில் திராவிட என்று இருந்தது. திராவிட தமிழ் நாட்டின், மலையாளி, தெலுங்கு, கன்னடம் போன்ற மக்கள் கொண்டுள்ளது. தமிழ் மக்கள் அனைவரும் முன்னோர்கள் இருந்தன. அந்த விஷயங்கள் தமிழ் இலக்கியத்தில் தெளிவாக எழுதி. திராவிடர்கள் இலங்கை அடங்கும் என்று இந்தியா தென் பகுதியில் தமது நாகரீகத்தின் வழிவகுக்கும். மாயன் மற்றும் Dravidans இடையே உள்ள முக்கிய தொடர்பாக தங்கள் உடல் நிறம் இருந்தது. செய்தபின் மாயன் புத்தகம் ஓவியங்கள் மற்றும் திராவிட போட்டிகளில் வரையப்பட்ட அந்த தோல் தொனி. திராவிட தொழிலைச் மிகவும் நன்றாகவே இருந்தன அவர்கள் சமுத்திரத்தின் பயணம் வழிவகுக்கும். பண்டைய திராவிட வரைபடம் ஒன்றில் மத்திய அமெரிக்கா (மாயன்) ஒரு கடல்வழி இருந்தது. இந்த விஷயம் தமிழர்கள் மலாயா வீட்டில் அடைந்தது என்பதை உறுதிப்படுத்துகிறது.
இங்கே தமிழ்நாட்டில் பண்டைய வரலாறு பற்றி மேலும் வாசிக்க! சொல் மாயா மட்டுமே திராவிட மொழி தற்போது உள்ளது. உலகில் உள்ள வேறு எந்த மொழிகளில் சொல் மாயா வேண்டும். மட்டும் சொல் மாயா அனைத்து Maayans வார்த்தைகள் திராவிட மொழிகளை பொருந்தும். தங்கள் உச்சரிப்பில் திராவிட மொழி மிகவும் ஒத்த இருந்தன. மாயன் புத்தகங்கள் தங்கள் வீட்டில் மேற்கு நோக்கி 1000miles இருந்தன என்கிறார். அந்த காலத்தில் திராவிட மேற்கு பக்கத்தில் மட்டும் நாகரிகம் இருந்தது. நீங்கள் அனைத்து அவர்கள் பூமியில் பழமையான மரபணு கிடைத்தது என்று தமிழ் மக்கள் பற்றிய சமீபத்திய ஆராய்ச்சி தெரியும் அது 4000year ஆதரவளிக்கின்றது. அதே காலகட்டத்தில் மாயன் உருவான. இந்து மதம், இந்து கடவுளுடைய பெரிய அளவில் உள்ளது. திராவிட சிவன் நிறைய வணங்கினார்கள். இதே கடவுள் வித்தியாசமான பெயர் ஒருவேளை நகரம் வணங்கப்படுகிறார். அங்கு பாம்பு திராவிட மற்றும் அதே பழக்கம் மூலம் கடவுள் என வழிபாடு விவசாயம் செய்யப்பட்டது.
"Dhayam" திராவிட கலாச்சாரம் மற்றும் அதே விளையாட்டில் தெரிந்திருந்தால் Maayans மூலமாகவே நிகழ்த்தப்பட்டது என்று ஒரு பகடை விளையாட்டு. நான் உங்களுக்கு அனைத்து ராஜ ராஜா சோழன் மற்றும் அவரது கோவில் Peruvudaiyaar கோயில் அல்லது தஞ்சை பெரிய கோயில் என பெயரிடப்பட்டது பற்றி தெரியும் என்று நினைக்கிறேன். அங்கு மாயன் நகர அதே கட்டமைப்புடன் போன்ற கோவில் ஒன்றில். அந்த கட்டிடங்கள் புத்தகங்கள் மற்றும் ஓவியங்கள் வடிவில் கிடைக்கும் ஆனால் கிடைக்கவில்லை. பல கட்டிடக்கலை குறிப்பாக பிரமிடு வடிவ டூம் திராவிட நாகரிகத்தின் இருந்து பெறப்பட்டவை. இந்த அனைத்து மலாயா தமிழர்களும் இருந்தனர் உறுதிப்படுத்துகிறது என்று நிரூபணம் என்று. ஒரு வெளிநாட்டு ஆசிரியர் Maayans பற்றி ஒரு புத்தகம் தமிழர்களும் இருந்தனர் எழுதினார். அவர் Maayans பற்றி அதிகம் ஆராய்ச்சி மற்றும் படங்கள் சான்றுகளை கொண்டுள்ளது என்று தனது புத்தகத்தில் வழங்கினார்.
Friday, 11 December 2015
மகாகவி பாரதியாரின் 134 வது
பிறந்தநாள் :இன்று
(தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா.)
"உச்சி மீது வானிடிந்து வீழுகின்ற போதிலும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே"
உச்சி மீது வானிடிந்து மழையாய் விழுந்த போதும், அச்சமின்றி களத்தில் இறங்கிய இளைஞர்கள் எத்தனை பேர்.
என்னை போல ஒரு சாதாரண நடுத்தர குடும்பத்தில் பிறந்த இளைஞர் யாராய் இருந்தாலும், அவரவர் வாழ்க்கை சக்கரத்தை சுழற்றி கொண்டு செல்லவே நேரம் சரியாக இருக்கும். இதில் சமூகம், அதை பற்றிய அக்கறை என்றெல்லாம் என்னை போன்றவர்கள் பெரிதாய் எடுத்துக் கொள்ள வாய்ப்புகள் இல்லை. இதை போன்ற இயற்கை சீற்றத்தினை நேரில் அனுபவிக்கும் போது தான் அந்த அக்கறை சிறிதளவாவது வந்து போகும். அப்படி இந்த இளைஞர்களுக்கு வந்து போன சமூக அக்கறையின் சிறிய வெளிபாடு தான் இன்று தமிழகம், சட்டென கண்ணிமைக்கும் நொடியில் மீண்டும் தன் வாழ்க்கை சக்கரத்தை சுழற்ற காரணமாயிற்று.
இரண்டு வருடங்கள் முன்பு நான் வீட்டை விட்டு கிளம்பி வந்த போது, என் கனவின் மேல் உள்ள பிடிவாதத்தின் காரணமாக ஒரு வேலை உணவிற்கே கஷ்டம். இந்த ஊரின் மேல் உள்ள நம்பிக்கையில் கிளம்பி வந்த என்னை போன்ற எத்தனையோ இளைஞர்களின் கனவிற்கு ஒரு அடையாளம் கொடுத்திருக்கிறது இந்த ஊர், இந்த சமூகம். எனக்கு இந்த அடையாளம் தந்த என் சமூகத்திற்கும், மொழிக்கும் திரும்ப எவ்வளவு செய்தாலும் அது ஈடாகாது. இருப்பினும் எங்களால் எதாவது செய்ய முடியும் என்று யோசித்ததின் விளைவு தான் எங்கள் " தமிழன்டா movement". இதற்கான வயதும், அனுபவமும் என்னிடம் இருக்கிறதா என்ற யோசனைக்கு நேரம் செலவிடுவதைவிட, இறங்கி வேலை செய்வதில் நேரம் செலவிடலாம்.
ஆகவே இதன் செயல்பாடுகள் மற்றும் களப்பணியின் விவரம் வெகு விரைவில் தெரிவிக்கப்படும். இருப்பினும், இதனது அறிவிப்பை எனது தலைவன் மகாகவி பாரதியின் 134வது பிறந்தநாளன்று செய்ய வேண்டும் என்பதற்கான பதிவே இது
பிறந்தநாள் :இன்று
(தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா.)
"உச்சி மீது வானிடிந்து வீழுகின்ற போதிலும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே"
உச்சி மீது வானிடிந்து மழையாய் விழுந்த போதும், அச்சமின்றி களத்தில் இறங்கிய இளைஞர்கள் எத்தனை பேர்.
என்னை போல ஒரு சாதாரண நடுத்தர குடும்பத்தில் பிறந்த இளைஞர் யாராய் இருந்தாலும், அவரவர் வாழ்க்கை சக்கரத்தை சுழற்றி கொண்டு செல்லவே நேரம் சரியாக இருக்கும். இதில் சமூகம், அதை பற்றிய அக்கறை என்றெல்லாம் என்னை போன்றவர்கள் பெரிதாய் எடுத்துக் கொள்ள வாய்ப்புகள் இல்லை. இதை போன்ற இயற்கை சீற்றத்தினை நேரில் அனுபவிக்கும் போது தான் அந்த அக்கறை சிறிதளவாவது வந்து போகும். அப்படி இந்த இளைஞர்களுக்கு வந்து போன சமூக அக்கறையின் சிறிய வெளிபாடு தான் இன்று தமிழகம், சட்டென கண்ணிமைக்கும் நொடியில் மீண்டும் தன் வாழ்க்கை சக்கரத்தை சுழற்ற காரணமாயிற்று.
இரண்டு வருடங்கள் முன்பு நான் வீட்டை விட்டு கிளம்பி வந்த போது, என் கனவின் மேல் உள்ள பிடிவாதத்தின் காரணமாக ஒரு வேலை உணவிற்கே கஷ்டம். இந்த ஊரின் மேல் உள்ள நம்பிக்கையில் கிளம்பி வந்த என்னை போன்ற எத்தனையோ இளைஞர்களின் கனவிற்கு ஒரு அடையாளம் கொடுத்திருக்கிறது இந்த ஊர், இந்த சமூகம். எனக்கு இந்த அடையாளம் தந்த என் சமூகத்திற்கும், மொழிக்கும் திரும்ப எவ்வளவு செய்தாலும் அது ஈடாகாது. இருப்பினும் எங்களால் எதாவது செய்ய முடியும் என்று யோசித்ததின் விளைவு தான் எங்கள் " தமிழன்டா movement". இதற்கான வயதும், அனுபவமும் என்னிடம் இருக்கிறதா என்ற யோசனைக்கு நேரம் செலவிடுவதைவிட, இறங்கி வேலை செய்வதில் நேரம் செலவிடலாம்.
ஆகவே இதன் செயல்பாடுகள் மற்றும் களப்பணியின் விவரம் வெகு விரைவில் தெரிவிக்கப்படும். இருப்பினும், இதனது அறிவிப்பை எனது தலைவன் மகாகவி பாரதியின் 134வது பிறந்தநாளன்று செய்ய வேண்டும் என்பதற்கான பதிவே இது
சுப்ரமணிய பாரதியார் ஒரு தமிழ் கவிஞர்.
இந்திய சுதந்திர போராட்ட காலத்தில் கனல் தெறிக்கும் விடுதலைப்போர் கவிதைகள்
வாயிலாக மக்களின் மனதில் விடுதலை உணர்வை ஊட்டியவர். இவர் ஒரு கவிஞர்
மட்டுமல்லாமல் ஒரு எழுத்தாளர், பத்திரிக்கையாசிரியர், சமூக
சீர்திருத்தவாதி மற்றும் தன்னுடைய பாட்டுகளின் மூலமாக சிந்தனைகளை மக்களிடம்
தட்டியெழுப்பியவர். தம் தாய்மொழியாம் தமிழ்மொழி மீது அளவுகடந்த
பற்றுக்கொண்ட இவர், “யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவதெங்கும்
காணோம்” என்று போற்றி பாடியுள்ளார். விடுதலைப் போராட்ட காலத்தில், இவருடைய
தேசிய உணர்வுள்ள பல்வேறு கவிதைகள் மக்களை ஒருங்கிணைத்த காரணத்தினால் “தேசிய
கவியாக” போற்றப்பட்ட மாபெரும் புரட்சி வீரனின் வாழ்க்கை வரலாறு மற்றும்
சாதனைகளை விரிவாகக் காண்போம்.
பிறப்பு: டிசம்பர் 11, 1882
பிறப்பிடம்: எட்டயபுரம், தமிழ்நாடு (இந்தியா)
பணி: கவிஞர், எழுத்தாளர், விடுதலை வீரர்
இறப்பு: செப்டம்பர் 11, 1921
நாட்டுரிமை: இந்தியா
பிறப்பு
சுப்ரமணிய பாரதியார் அவர்கள், சின்னசாமி
ஐயருக்கும், இலட்சுமி அம்மாளுக்கும் மகனாக 1882 ஆம் ஆண்டு தமிழ்நாட்டின்
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள எட்டயபுரத்தில் பிறந்தார். அவருக்கு
பெற்றோர் இட்ட பெயர் சுப்பிரமணியன். அவருடைய 5 வயதில் அவருடைய தாயார்
காலமானார். இவர் இளம் வயதிலேயே தமிழில் புலமைப்பெற்றுத் திகழ்ந்தார்.
இளமைப் பருவம்
சிறு வயதிலேயே பாரதியாருக்கு தமிழ் மொழி
மீது சிறந்த பற்றும், புலமையும் இருந்தது. ஏழு வயதில் பள்ளியில்
படித்துவரும்பொழுது கவிதைகள் எழுதத் தொடங்கினார். தன்னுடைய பதினொரு வயதில்
கவிபாடும் ஆற்றலை வெளிப்படுத்தினார், இவருடைய கவிப்புலமையை பாராட்டிய
எட்டயபுர மன்னர், இவருக்கு “பாரதி” என்ற பட்டத்தை வழங்கினார். அன்று முதல் இவர் “சுப்பிரமணிய பாரதியார்” என அழைக்கப்பெற்றார்.
பாரதியாரின் இலக்கிய பணி
‘மீசை கவிஞன்’ என்றும் ‘முண்டாசு கவிஞன்’
என்றும் தமிழ் இலக்கிய உலகம் போற்றும் பாரதியார், தாய் மொழியாம் தமிழ்
மொழியின் மீது மிகுந்த பற்றுடையவராக திகழ்ந்தார். இவர் சமஸ்கிருதம்,
வங்காளம், இந்தி, ஆங்கிலம் போன்ற பிறமொழிகளிலும் தனி புலமைப்பெற்று
விளங்கினார். 1912 ஆம் ஆண்டு கீதையை தமிழில் மொழிப்பெயர்த்தார்.
‘கண்ணன்பாட்டு’, ‘குயில்பாட்டு’, ‘பாஞ்சாலி சபதம்’,’ புதிய ஆத்திச்சூடி’
போன்ற புகழ் பெற்ற காவியங்கள் பாரதியரால் எழுதப் பெற்றன.
விடுதலைப் போராட்டத்தில் பாரதியின் பங்கு
சுதந்திரப் போரில், பாரதியின் பாடல்கள்
உணர்ச்சி வெள்ளமாய், காட்டுத்தீயாய், சுதந்திரக் கனலாய் தமிழ்நாட்டை
வீருகொள்ளச் செய்தது. பாரதியார் “இந்திய பத்திரிக்கையின்” மூலம் மக்களிடையே
விடுதலை உணர்வை தூண்டும் வகையில் பல எழுச்சியூட்டும் கட்டுரைகளை
எழுதினார். பாரதியின் எழுச்சிக்கு, தமிழ்நாட்டில் பலத்த ஆதரவு பெருகுவதைக்
கண்ட பிரிட்டிஷ் ஆட்சி “இந்தியா பத்திரிக்கைக்கு” தடை விதித்து அவரை கைது
செய்து சிறையிலும் அடைத்தது. அதுமட்டுமல்லாமல், விடுதலைப் போராட்டக்
காலத்தில் தேசிய உணர்வுள்ள பல்வேறு கவிதைகளைப் படைத்து மக்களை ஒருங்கிணைத்த
காரணத்தால், பாரதி “தேசிய கவியாக” அனைவராலும் போற்றப்பட்டார். இவர்
சுதேசிமித்திரனில் உதவி ஆசிரியராக, நவம்பர் 1904 முதல் ஆகஸ்ட் 1906 வரை
பணியாற்றினார். “ஆடுவோமே பள்ளு பாடுவோமே ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோம்”
என்று சுதந்திரம் அடைவதற்கு முன்பே தன்னுடைய சுதந்திர தாகத்தை தன்
பாட்டின் மூலம் வெளிபடுத்தியவர், மகாகவி சுப்பிரமணிய பாரதியார்.Monday, 7 December 2015
தவறு சிறுசா இருக்க திருந்திக்கோ | தமிழ் அறிவு கதைகள்
Credit : http://tamilarivukadhaikal.blogspot.in/
மணி ஒரு சோம்பேறி பையன், அவனை திருத்த நினைச்ச அவனோட அப்பா, அந்த ஊர்ல
இருந்த ஒரு முனிவர் ஒருவர் கிட்ட சொன்னார். ” இவன் ரொம்ப சோம்பேரியா
இருக்கான். என்ன சொன்னாலும் சில பழக்க வழக்கங்களை மாத்தவே மாட்டேங்கிறான்.
நீங்க தான் அவன திருத்தனும்” னு சொன்னார்.
முனிவர் ஒரு நாள் அவனை ஒரு காட்டுக்கு அழைத்து போனார். அங்க இருந்த ஒரு சிறிய செடிய பிடுங்க சொன்னார். உடனே ரொம்ப சுலபமா பிடிங்கி விட்டான்.
அப்புறம் கொஞ்சம் பெரிய செடிய பிடுங்க சொன்னார். கொஞ்ச முயற்சி பண்ணி பிடுங்கினான்.
இன்னும் கொஞ்சம் பெரிய புதர் மாதிரி இருந்ததை பிடுங்க சொன்னார் ரொம்ப கஷ்டப்பட்டு பிடுங்கினான். அதுக்குள்ள அவன் ரொம்ப களைத்து போனான் .
அப்புறம் ஒரு பெரிய மரத்தை காட்டி, அதை பிடுங்க சொன்னார். ஆனா அவனால முடியலை. என்னால முடியாது அப்படீன்னு சொல்லிட்டான்.
தாத்தா சொன்னார், ” இது பாரு, இப்படித்தான் நீ சின்ன பையனா இருக்கப்பவே உன்கிட்ட இருக்குற சோம்பலையும், சில கெட்ட பழக்க வழக்கங்களையும் மாத்திக்கனும். அது சுலபமா போய்டும் பெரியவனான்னா அது கிட்ட இருந்து விலகறது ரொம்ப கஷ்டம். விலகவும் முடியாது. உங்க அப்பா சொல்ற மாதிரி கேட்டு நடந்தேன்னா, நீ நல்லா இருப்பே” னு சொன்னார்.
பையனும் அவங்க அப்பா சொன்ன மாதிரி நல்லபடியா நடந்து வாழ்கையில பெரிய ஆளா ஆயிட்டான்.
முனிவர் ஒரு நாள் அவனை ஒரு காட்டுக்கு அழைத்து போனார். அங்க இருந்த ஒரு சிறிய செடிய பிடுங்க சொன்னார். உடனே ரொம்ப சுலபமா பிடிங்கி விட்டான்.
அப்புறம் கொஞ்சம் பெரிய செடிய பிடுங்க சொன்னார். கொஞ்ச முயற்சி பண்ணி பிடுங்கினான்.
இன்னும் கொஞ்சம் பெரிய புதர் மாதிரி இருந்ததை பிடுங்க சொன்னார் ரொம்ப கஷ்டப்பட்டு பிடுங்கினான். அதுக்குள்ள அவன் ரொம்ப களைத்து போனான் .
அப்புறம் ஒரு பெரிய மரத்தை காட்டி, அதை பிடுங்க சொன்னார். ஆனா அவனால முடியலை. என்னால முடியாது அப்படீன்னு சொல்லிட்டான்.
தாத்தா சொன்னார், ” இது பாரு, இப்படித்தான் நீ சின்ன பையனா இருக்கப்பவே உன்கிட்ட இருக்குற சோம்பலையும், சில கெட்ட பழக்க வழக்கங்களையும் மாத்திக்கனும். அது சுலபமா போய்டும் பெரியவனான்னா அது கிட்ட இருந்து விலகறது ரொம்ப கஷ்டம். விலகவும் முடியாது. உங்க அப்பா சொல்ற மாதிரி கேட்டு நடந்தேன்னா, நீ நல்லா இருப்பே” னு சொன்னார்.
பையனும் அவங்க அப்பா சொன்ன மாதிரி நல்லபடியா நடந்து வாழ்கையில பெரிய ஆளா ஆயிட்டான்.
Subscribe to:
Posts (Atom)